Learn how to get Free YouTube subscribers, views and likes
Get Free YouTube Subscribers, Views and Likes

'விடை இலச்சினை இட்ட படலம்' (34) திருவிளையாடல் புராணம்.

Follow
Sivaya Nama

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடல் புராணம்.

இப்படலம் கூறும் கருத்து.
இடபத்துக்கு உரியவன் இருடிகளின் தலைவனாகிய கயிலை மன்னன் என்பது அறிந்து எல்லாம் அவர் அழகிய திருவிளையாடல் என உணர்ந்து எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தான். சைவ சமயம் ஓர் எல்லைக்கு உட்பட்டதன்று; சோழநாடு பாண்டியநாடு மட்டும் அல்ல அரசுகள் எல்லாம் பேரரசு ஆகிய பெருமானின் முன் நில்லா என்பதை உணர்ந்தான் ; சோழனையும் தன் ஆருயிர் நண்பனாக மதிக்கத் தொடங்கினான். யார் வந்து வணங்கினாலும் அதற்குத் தடைகூடாது என்று திருந்திய மனம் பெற்றான்.

posted by drusiuo