இயற்கை நிறைய மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களை நமக்கு கொடையாக அளித்துள்ளது. அதில் இன்றியமையாத ஒன்று தான் பிரண்டை. நகரத்தில் வசிக்கும் பலருக்கும், பிரண்டையின் நற்குணங்களை பற்றி சரியாக தெரியாது. கிராமத்தில் வீட்டு ஓரங்களில் உள்ள வேலிகளில் வைத்து வளர்க்கும் உணவுப்பொருள் தான் இந்த பிரண்டை.
பிரண்டையின் பயன்கள்:
*பிரண்டையை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நினைவுத்திறன் அதிகரிக்கும்.
*எலும்பு முறிவை சரிபடுத்தவும், எலும்பு வளர்ச்சிக்கும் நல்லது.
*வயிறுப்பம், ஆஸ்துமா, வாயு பிடித்தல் இப்படி பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
பாரம்பரிய பிரண்டை துவையல் எப்படி செய்வது என்பதை விரிவாக இந்த வீடியோவில் பார்ப்போம்.