சென்னை அடுத்த மேற்கு தாம்பரமத்தில்
பஸ் ஸ்டாண்ட்டை விரிவாக்கம் செய்வதற்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும்
தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவும்
ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வை முடித்து விட்டு
எம்எல்ஏ போன பிறகு
திமுக நிர்வாகிகளும்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும்
பேசிக் கொண்டிருந்தனர்
அப்போது திமுக முன்னாள் கவுன்சிலர் கருணாகரன் மற்றும் மண்டல குழு தலைவர் காமராஜ் ஆகியோர் பழுதடைந்த முடிச்சூர் சாலையை ஏன் சரி செய்யவில்லை என கேட்டனர்.#Fight #Dmk #Ex #Councilor #Highway #officer