பக்தர்களின் அன்பிற்கும் அவர்களை காக்கவும் தூணிலிருந்தும் கடவுள் வருவார் என நிரூபனம் செய்த அவதாரம் " நரசிம்மர் அவதாரம்".
இந்த இக்கட்டான கொரோனா சூழலில்,நம் துன்பம் யாவும் நீங்கி, அனைவரும் ஆரோக்யத்துடன் வாழ, நரசிம்மர் பாதம் பணிந்து பக்தியுடன் சொல்ல வேண்டிய மந்திரம் இது! நம்மால் இயன்ற வரை சொல்லி, வீட்டிலும், மருத்தவமனையிலும் ஒலிக்க வேண்டிய, நம்மை பாதுகாக்கக் கூடிய உன்னத மந்திரம்.
"உக்ரம் வீரம்
மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் ந்ருசிம்ஹம் பீஷணம்பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!!"
ஓம் ஸ்ரீ ந்ருசிம்ஹ மஹாவிஷ்ணவே நமஹ
#நரசிம்மர் ஜெயந்தி
#நரசிம்மர் மந்திரம்
#எதிரிகளை வெல்ல
#தீரா வினை தீர
#காரிய வெற்றி
#108chanting
#Jamunafoundation
follow us on Instagram❤
https://www.instagram.com/jamunafound...