Get real, active and permanent YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

உண்மை குற்றவாளிகள் கைதாகவில்லை: மாயாவதி Mayawathi| BSP| Amstrong|

Follow
Dinamalar

ஆம்ஸ்ட்ராங் கொலையை தமிழக அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். , தலித்களின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் இருப்பதை இது காட்டுகிறது.

இந்த இச்சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாயாவதி கூறினார்.#Mayawathi #BSP #Amstrong

posted by happybodydh