புகழும்நல் ஒருவன் என்கோ!பொருஇல்சீர்ப் பூமி என்கோ!திகழும்தண் பரவை என்கோதீஎன்கோ! வாயு என்கோ!நிகழும்ஆ காசம் என்கோ!நீள்சுடர் இரண்டும் என்கோ!இகழ்வுஇல்இவ் வனைத்தும் என்கோ!கண்ணனைக் கூவு மாறே.